×

நாட்டிலேயே நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயிலின் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

கொல்கத்தா :நாட்டிலேயே நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயிலின் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு வரை 16.6 கி.மீ. தூரத்தில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் பூமிக்கு அடியில் சுமார் 50 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

The post நாட்டிலேயே நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயிலின் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Kolkata ,Modi ,Howrah Ground ,Esplanade ,Hoogli River ,PM ,Dinakaran ,
× RELATED உலகின் 3வது பொருளாதார நாடு யார்...