- அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பால்
- அமைச்சர்
- மனோ தங்கராஜ்
- மோடி
- வட இந்தியா
சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா?,”இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
The post “பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம்” : அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம் appeared first on Dinakaran.