- சட்டமன்றம்
- தேர்தல் ஆணையம்
- விளவங்கோடு
- சென்னை
- சட்டப்பேரவை
- Vijayatharani
- சட்டமன்ற உறுப்பினர்
- பாஜக
- தலைமை தேர்தல் ஆணையம்
- விளவங்கோடு சட்டமன்றம்
- தின மலர்
சென்னை : விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். பாஜகவில் இணைந்த விஜயதரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
The post விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம்!! appeared first on Dinakaran.