×

ஆம்னி பேருந்து வழக்கு: இன்றே இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து இன்றே உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஏற்பாடு குறித்து இன்றே உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தங்கள் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

 

The post ஆம்னி பேருந்து வழக்கு: இன்றே இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக ஐகோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Omni ,ICOURT ,Chennai ,Omni bus ,Chennai High Court ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து