×

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய்

கேரளா: மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. 17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappan temple ,Kerala ,Sabarimala ,Ayyappan temple ,Mandal ,Makaravilakku ,Devasam ,Board ,PS Prasanth ,Makaravilakku Pooja ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு