- கவர்னர்
- சேலம்
- தமிழரசுக் கூட்டமைப்பு
- மாணவர் இயக்கங்கள்
- RN
- ரவி
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- துணை வேந்தர்
- ஜெகந்நாதன்
சேலம்: சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். சேலம் பெரியார் பல்கலை. மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெகநாதனை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
The post சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது appeared first on Dinakaran.