- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- மயிலாடுதுறை
- நாகை
- வானிலை ஆய்வு மையம்
- மய்லப்பூர்
- மண்டைவேலி
- தின மலர்
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
The post சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.