டெல்லி: இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே பயங்கர வெடி சப்தம் கேட்டது.
The post இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய பாதுகாப்பு கவுன்சில் appeared first on Dinakaran.