×

மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு

மும்பை: மராட்டிய மாநிலம் நாசிக் அருகே நந்தர்பரில் மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு நிலவியது. மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டதை அடுத்து நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்

The post மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : NANDARBAR NEAR NASHIK, MARATHIYA STATE ,Panic ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி...