×

தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ஆவின் வரலாற்றில் முதல்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆவின் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய எதுவாக முதற்கட்டமாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்.

The post தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Mano Thankaraj ,Chennai ,Minister Mano Thangaraj ,Minister Mano Tangaraj ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...