- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் மனோ தங்கராஜ்
- சென்னை
- அமைச்சர் மனோ தங்கராஜ்
- அமைச்சர் மனோ தங்கராஜ்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ஆவின் வரலாற்றில் முதல்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆவின் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய எதுவாக முதற்கட்டமாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்.
The post தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.