×

அடுத்த 3மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 19 மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறிஉளள்து. …

The post அடுத்த 3மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Kanjipuram ,Meteorological Survey Center ,Kanjipur ,Dinakaraan ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...