×

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு..!!

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தி வருகிறார். மழை நின்று 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில் அதிகாரிகளுடன் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

The post அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Ambattur Industrial Estate ,Chennai ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...