×

வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வரும் பெண்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம்: ஆளுநர் ரவி

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வரும் பெண்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் எந்த மூலையில் இருந்து வரும் மக்களுக்கும் தமிழ்நாடு தாய் வீடாக உள்ளது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநில மக்களின் குழந்தைகள் சென்னையில் படித்தால் அவரகளின் பெற்றோர் கவலையின்றி இருப்பார்கள்.

The post வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வரும் பெண்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம்: ஆளுநர் ரவி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor Ravi ,Chennai ,India ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...