- அஇஅதிமுக
- எஸ்.பி. வேலுமணி
- சபாநாயகர்
- Appavu
- சென்னை தலைமைச் செயலகம்
- சென்னை
- சமாஜ்வாடி
- Velumani
- மத்திய செயலகம்
- குந்தாஸ்
- சென்னை முதல்வர்
- செயலகம்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதிகோரி சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் இபிஎஸ் பேச அனுமதி கேட்டு சபாநாயகரை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அதிமுக எம்.எல்.ஏக்கள் தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர்.
The post சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு..!! appeared first on Dinakaran.