×

கல்வி நிறுவனத்தில் வர்த்தக கண்காட்சி கூடாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை: கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்த அனுமதி தரக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2017ல் கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post கல்வி நிறுவனத்தில் வர்த்தக கண்காட்சி கூடாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Tamil Nadu government ,Bharat ,Tirupur ,Dinakaran ,
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி