×

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் சிலை உடைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் சிலையை உடைத்து சென்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் சிலை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Former ,Rajiv Gandhi ,Boothapandi ,Kanyakumari district ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...