திருவண்ணாமலை: செய்யாறு அருகே பட்டாசு வெடித்த போது தீக்காயமடைந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் ரவிச்சிகா, பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக படுகாயம் ஏற்பட்டது.
The post செய்யாறு அருகே பட்டாசு வெடித்த போது தீக்காயமடைந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Dinakaran.
