- கே. சி நீதிமன்றம்
- எடப்பாடி பழனிசாமி
- Palaniswami
- அஇஅதிமுக
- சென்னை
- முன்னாள்
- எம்.
- கேசி
- பொது
- எடப்பாடி
- எம். பி கே. சி நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யபட்டதை எதிர்த்து கே.சி.பழனிசாமி மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
The post முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.