×

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட்..!!

நெல்லை: நெல்லை மாநகராட்சி ஆணையர், மேலப்பாளையம் உதவி ஆணையருக்கு நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. குடிநீர் இணைப்பு பெற 2 முறை பணம் செலுத்தியும் இணைப்பு தராததால் அழகு ரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்தார் . வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடுதர உத்தரவிட்டும் மாநகராட்சி தராததால் ஆணையருக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது.

The post நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Nellie Corporation Commissioner ,Nellie ,Nellie Corporation ,Melapalayam ,Assistant Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு...