×

சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்

நெல்லை: சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல் செய்துள்ளனர். பேருந்து சீட்டின் கீழ் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்யும்போது ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. ஓட்டுநர், நடத்துநர் அளித்த தகவலின்படி ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

The post சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nellie ,Nellai ,Vannarpet ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரணம் வழக்கு...