×

நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடலில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து 6-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10,000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லை ராதாபுரம் கோயில் நில...