×

தமிழ்நாடு அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

டெல்லி: தமிழ்நாடு அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்குகள் தொடர்பாக பா.ஜ.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடிக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக அமைச்சர்கள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

The post தமிழ்நாடு அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Caveat ,Supreme Court ,Delhi ,BJP ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக...