×

கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர்.8க்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.

The post கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Edappadi Palaniswami ,KC ,Palaniswami ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...