×

நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 3வது நாளாக உண்ணாவிரதம்..!!

நாகை: நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சிபிசிஎல் நிறுவன நில எடுப்பிற்கான இழப்பீட்டை 4 ஆண்டுகளாக வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மறுவாழ்வு, மீள்குடியமர்வு இழப்பீட்டை வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

The post நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 3வது நாளாக உண்ணாவிரதம்..!! appeared first on Dinakaran.

Tags : Panangudi ,Nagai ,CBCL ,Dinakaran ,
× RELATED சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்!