சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவர் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசு நவம்பர்.8ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
The post தேசிய பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவர்?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.
