×

கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

பெங்களூரு: கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக கர்நாடகாவின் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,500 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 8,200 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு-கர்நாடகா நீர் திறப்பை அதிகரிக்கவில்லை. நீர் திறப்பை அதிகரிக்காமல் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,179 கனஅடி நீர் மட்டுமே கர்நாடகா திறந்து விடுகிறது.

The post கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kabini Dam ,Bengaluru ,Karnataka ,Kerala ,Wayanad ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி