×

குழந்தை விற்பனையில் மேலும் இருவர் கைது

பேரையூர், செப். 30: பேரையூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தையை கடந்த மாதம் ரூ.8.20 லட்சத்திற்கு கர்நாடகாவில் விற்பனை செய்தனர். இந்த வழக்கில் சிறுமியின் தாயார் மற்றும் வழக்கறிஞர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் குழந்தையை விற்பனை வழக்கில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணம்பா மகன் மஞ்சுநாத்(34), வசந்தகுமார் மனைவி நைனா (35) ஆகிய இருவரையும் தனிப்படையினர் நேற்று கைது செய்து பேரையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post குழந்தை விற்பனையில் மேலும் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,
× RELATED பேரையூரில் திமுக மாணவரணி டூவீலர் பேரணி; துண்டு பிரசுரங்கள் வழங்கினர்