×

கருமாரி அம்மனை வழி பட வேண்டிய நாளும், தீரும் பிரச்சனைகளும்..!!

திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்நத்த நாட்களில் வழிபாடு செய்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை _ நீண்ட ஆயுள் கிடைக்கும்.

மாசி மாத அமாவாசை – குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மாசி பவுர்ணமி – எதிரிகளை வெல்லலாம்.

தை மாத ஞாயிற்றுக்கிழமை _ தீய சக்திகள் விலகும்.

தை மாத பவுர்ணமி – பல புனித நதிகளில் நீராடிய பலன்.

தை மாத அமாவாசை – நோய்கள் குணமாகும்.

பூச நட்சத்திர தினம் – அரிய செல்வம் சேரும்.

பூர நட்சத்திரம் – கலைகளில் வல்லமை பெறலாம்.

சித்திரை மாத பவுர்ணாமி – நினைத்தது நிறைவேறும்.

புரட்டாசி, ஜப்பசி மாத பவுர்ணமி நாட்கள் – புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.

நவராத்திரி நாட்கள் – பிரார்த்தனைகள் நிறைவேறும்.

The post கருமாரி அம்மனை வழி பட வேண்டிய நாளும், தீரும் பிரச்சனைகளும்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvekadu Karumari ,
× RELATED திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில்...