×

புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்

திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெப்போலியன், சங்கர், சபரி, அப்புன்ராஜ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Puzhal Central Jail ,Napoleon ,Shankar ,Sabari ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்