கரூர்: கரூர் அருகே நகைக்கு ஆசைப்பட்டு பெண் கவுன்சிலர் ரூபாவை தம்பதியினர் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. சென்னசமுத்திரம் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரூபா கொலை தொடர்பாக தம்பதியிடம் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கரூரில் உள்ள ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் வேலை செய்துவிட்டு திரும்பியபோது நேற்று ரூபா கொல்லப்பட்டார்.
The post கரூர் அருகே நகைக்கு ஆசைப்பட்டு பெண் கவுன்சிலர் ரூபாவை தம்பதியினர் கொலை செய்தது விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.
