![]()
தூத்துக்குடி: திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளிந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பி கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்தது.
The post திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளிந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.
