×

தெலுங்கானாவில் கே.சி.ஆர். அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி கைது

ஐதராபாத்: தெலுங்கானாவில் கே.சி.ஆர். அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி கைது செய்யபட்டுள்ளார். தெலுங்கானாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக அம்மாநில பாஜக தலைவரும் ஒன்றிய அமைச்சருமான கிஷண் ரெட்டி ஐதராபாத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

The post தெலுங்கானாவில் கே.சி.ஆர். அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி கைது appeared first on Dinakaran.

Tags : KCR ,Telangana ,Union ,Minister ,Kishan Reddy ,Govt ,Hyderabad ,Union Minister ,
× RELATED ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!