சென்னை: சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் குவாரிகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
The post மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.
