சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தேவாலா 4 செ.மீ., அவலாஞ்சி, பட்டுகோட்டை, இரணியலில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.
