கிருஷ்ணகிரி: ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மன்னூரில் ஆட்டோவில் சென்ற ரவுடி எபிநேசர் (25) நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரவுடி எபிநேசர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
5people-court-casemurder-rowdy-countrybomb-Sriperumbudur
The post ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்! appeared first on Dinakaran.