×

வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருமகள் மனோலியா அளித்த வரதட்சணை கொடுமை புகாரில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

The post வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bamaka M. l. PA ,Eicort ,Sathasivam ,Chennai, ,Bamaka ,l. PA ,iCort ,Ikord ,Sadasivam ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்