உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆங்கிலமே தமிழில் தகவல் தரவேண்டுமென்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை 4 மாதத்தில் கண்டறிய ஆணை: ஐகோர்ட் மதுரை கிளை
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!!
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஐகோர்ட் ஆணை..!!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம்: ஐகோர்ட் ஆணை
கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்க முடியாது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
சத்துணவு அமைப்பாளர் வேலை தருவதாக ₹76 லட்சம் மோசடி புகார் முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன்
கன்னியாகுமரி கணபதிபுரத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க 17 பேர் குடும்பங்களுக்கு அனுமதி: ஐகோர்ட் மதுரை கிளை
முன்களப்பணியாளர் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் வழங்கக்கோரி ஆம்புலன்ஸ் டிரைவர் மகன் வழக்கு: பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
எதிர்காலத்தை கருதி அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைத்ததற்கு ஐகோர்ட் பாராட்டு: அரசு, தனியார் பஸ் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த அறிவுரை
நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டில் போட்டோ மாற்றம் மாணவி ஐகோர்ட் கிளையில் வழக்கு: நள்ளிரவில் விசாரித்து அனுமதி வழங்கினார் நீதிபதி
தமிழுக்கு தனி அலுவலகம் ஏன் அமைக்கவில்லை சமஸ்கிருதத்தை ஆரிய மொழி என அடையாளப்படுத்தாதது ஏன்? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்
நிர்பயா திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் முழுமையாக பயன்படுத்தவில்லை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
இலங்கை கடற்படை சுட்டதில் இறந்தாரா? புதுகை மீனவர் உடல் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை: ஐகோர்ட் கிளை உத்தரவின்படி நடந்தது
அதிமுக ஆட்சி வெளியிட்ட பருப்பு, பாமாயில் டெண்டருக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி
நேரடி வகுப்புக்கு எதிரான வழக்கு மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தவில்லை: தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல்
டிஜிபி சுற்றறிக்கைப்படி ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போலீசாரே அனுமதிக்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தற்போது குத்தகைக்கு விடக் கூடாது: ஐகோர்ட்