சென்னை: சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை மெட்ரோ நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. திருச்சியில் 26 கி.மீ.க்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீ.க்கு ஒரு வழித்தடமாகவும் என 2 கட்டங்களாக மொத்தம் 45 கி.மீ.க்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அறிவுறுத்தபட்டுள்ளது. நெல்லையில் மெட்ரோ ரயில் அமைப்பற்கான வாய்ப்பு இல்லை எனவும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
The post சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது மெட்ரோ நிறுவனம் appeared first on Dinakaran.
