சென்னை: கையகப்படுத்திய நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு தரவில்லை என தொடர்ந்த வழக்கில் என்எல்சியை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என வழக்கு தொடரப்பட்டது. என்.எல்.சி. நிறுவனத்தை வழக்கில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
The post கையகப்படுத்திய நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு தரவில்லை: வழக்கில் என்எல்சியை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
