×

இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் திறந்தபின் எவ்வித அசெளகரியம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Klambakkam ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Klambakkam bus station ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...