×

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு  மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thambaram ,Crompettai ,Pallavaram ,Velachery ,Taramani ,Perungudi ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...