×

கல்லூரி மாணவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில் இழப்பீடு கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு

மதுரை: கல்லூரி மாணவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில் இழப்பீடு கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு, இழப்பீடு போன்ற வழக்குகள் அதிகரித்து வருவதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஓட்டுநர் உரிமமின்றி மாணவர்களை வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

The post கல்லூரி மாணவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில் இழப்பீடு கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு appeared first on Dinakaran.

Tags : Ikort Madurai ,Madurai ,Ikord Madurai ,Igourd Madurai Branch ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை