×

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை

சென்னை: கடும் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று மொத்த விற்பனையில் ரூ.140க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை ஆகிறது.

The post கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimbade ,Chennai ,Coimbed ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது