சென்னை: புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பழங்கள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ அடிப்படையில் பழங்கள் சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பழங்கள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.