×

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் கேவியட் மனு தாக்கல் செய்யபப்ட்டுள்ளது. 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் ஜூலை 7ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்தது.

The post செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Enforcement Department ,Caviet ,Delhi ,Minister ,Supreme Court ,Senthilepalaji ,Dinakaran ,
× RELATED 330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு...