×

கோவை பீளமேட்டில் இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை: கோவை மாவட்டம் பீளமேட்டில் இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 திருநங்கைகள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர் இளங்கோவன் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் மைக்கேல், 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.5,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கோவை பீளமேட்டில் இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Behamate, Goa ,Govai ,Bealamate, Goa District ,Goo Bealemate ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!