ராய்பூர்: சத்தீஸ்கர் வளர்ச்சியில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது; மாநில மக்களின் தேவைகளை பாஜக அறிந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. சத்தீஸ்கரில் ரூ.3,750 கோடி திட்டம் உட்பட ரூ.7,500 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
The post சத்தீஸ்கர் வளர்ச்சியில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது; மாநில மக்களின் தேவைகளை பாஜக அறிந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.