×

புதுச்சேரி வாணரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி வாணரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் சிக்கினர். இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள வினோத், தீனா, அருள் ஆகியோருக்கு உதவி செய்த 5 பேர் சிக்கினர். ரவுடி ரவி, அவரது நண்பர் அந்தோணி நேற்று வெடிகுண்டு வீசியும், அரிவாள் வெட்டியும் கொல்லப்பட்டனர். …

The post புதுச்சேரி வாணரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry Vanarapet ,Puducherry ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!