கோவை, ஜூன் 16: கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிகளாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். அதன்படி, ஆலந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குகன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், பீளமேடு இன்ஸ்பெக்டர் மரியமுத்து, சேலம் மாவட்டம் மேட்டூர் டிஎஸ்பியாகவும், வால்பாறை இன்ஸ்பெக்டர் சிவகுமார் ராமநாதபுரம் சிறப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
The post 3 இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.
