×

போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை: போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம், அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார் கூறிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஒவ்வொரு பொது அலுவலகமும் உறுதி, நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நீதிமன்றமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இளங்கோவன் தெரிவித்தார்.

The post போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Drug Prevention Court ,Madurai ,Prevention of Drug Drug Court ,Court of Inquiry ,Prevention of Drug Court ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை